பட்டுப்போன வேப்பமரம்

Update: 2022-09-17 11:41 GMT

திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர் மணிகண்டன் தெருவில் உள்ள வேப்பமரம் ஒன்று பட்டுப்போன நிலையில் பல ஆண்டுகளாக உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்