அகற்றப்படாத பதாகைகள்

Update: 2022-09-16 13:17 GMT

பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டியில் 3 நாட்கள் கோவில் திருவிழா என்று சாலையை மறைக்கும் வண்ணம் இருபுறமும் விளம்பர பதாகைகள் வைத்தனர். திருவிழா முடிந்தும் இன்னும் அதனை அகற்றாமல் உள்ளதால், களரம்பட்டியில் இருந்து செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு நெடுஞ்சாலையில் வரும் வாகனம் தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் சூழல் இருப்பதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்