கருவேலமரங்களை அகற்ற கோரிக்கை

Update: 2022-07-12 13:41 GMT
  • whatsapp icon

புதுக்கோட்டை மாவட்டம் பெருமருதூர் - மணமேல்குடி சாலையில் கீரனூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் இருந்து மணமேல்குடி வரை சாலையோரத்தில் அதிகளவில் கருவேல மரங்கள் முளைத்துள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் மற்றும் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்றி இருவழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்