நீதிமன்றம் அமைக்கப்படுமா?

Update: 2022-08-26 15:18 GMT

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏதேனும் வழக்குகள் சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஆண்டிமடத்தில் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்