பன்றிகளால் நோய் பரவும் அபாயம்

Update: 2022-07-08 18:11 GMT

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் பாலாஜி நகர் பகுதியில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இவை குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பன்றிகள் சாலையோரங்களில் கொட்டப்பட்டு வரும் குப்பைகளை கிளறுவதனால் அவற்றிலிருந்து துர்நாற்றம் வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்