தெருநாய்கள் தொல்லை

Update: 2026-08-02 10:00 GMT

கூடலூர் நகரில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சாலைகள், நடைபாதைகள் உள்பட அனைத்து இடங்களிலும் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை துரத்திச்சென்று கடிக்க முயல்கின்றன. இதற்கு காரணம், சிலர் அந்த தெருநாய்களுக்கு இறைச்சி கழிவுகள், பிஸ்கட்டுகள் உள்ளிட்டவற்றை வழங்குவதுதான். எனவே தெருநாய்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவதை தடுத்து, அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்