நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2026-08-02 07:26 GMT

ராஜாக்கமங்கலத்தில் இருந்து ஈத்தாமொழிக்கு செல்லும் சாலை மீன் சந்தை உள்ளது. இந்த மீன்சந்தையின் அருகில் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு வேப்பமரம் உள்ளது. எதிரே வேகமாக வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிடுவதற்காக வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் செல்லும் போது மரத்தில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் அந்த மரத்தை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜன்,ராஜாக்கமங்கலம்‌.

மேலும் செய்திகள்