பயணிகள் அவதி

Update: 2022-08-22 13:48 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலைய நடைமேடை தளம் பெயர்ந்து சிதிலமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள், பொதுமக்கள் அதனை பயன்படுத்த சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நடைமேடையை சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்