விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலைய நடைமேடை தளம் பெயர்ந்து சிதிலமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள், பொதுமக்கள் அதனை பயன்படுத்த சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நடைமேடையை சீரமைக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலைய நடைமேடை தளம் பெயர்ந்து சிதிலமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள், பொதுமக்கள் அதனை பயன்படுத்த சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நடைமேடையை சீரமைக்க வேண்டும்.