சமுதாய கூடத்தை சுற்றி ஆக்கிரமிப்பு

Update: 2022-08-21 15:32 GMT
பெரம்பலூர் நகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட சங்குபேட்டை பகுதியில் சமுதாய கூடம் உள்ளது. இந்த சமுதாய கூடத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் சமுதாய கூடத்தை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் சமுதாய கூடத்தில் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமுதாய கூடத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்