சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றிதிரிகின்றன. இந்த நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துவதுடன் சிலரை கடித்தும் வைக்கிறது. மேலும் வாகனங்களின் மீது மோதுவதால் விபத்துக்களும் நடக்கிறது. எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.