கண்மாய் மடை சீரமைக்கப்படுமா ?

Update: 2022-08-20 16:17 GMT

சிவகங்கை மாவட்டம் கூடஞ்சாடி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதியில் உள்ள கண்மாயின் மடையானது சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலத்தில் விவசாயிகள் விவசாய தேவைக்கு நீரை சேமிக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த கண்மாய் மடையை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்