சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-08-20 14:48 GMT
கடலூர் மாநகராட்சி 12-வது வார்டு ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் வலுவிழந்து காணப்படுவதால் எந்நேரத்திலும் விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்