ஆக்கிரமிப்பில் அடி குழாய்
திருப்பூர் இ.பி.ஆபிஸ் எஸ்.வி.காலனி ஈஸ்ட் மெயின் ரோடு வெள்ளி விநாயகர் கோவில் பின்புறம் வார்டு 19 மற்றும் 20 வார்டு உட்பட்டது ஆக்கிரமிப்பால் 20 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த அடி பம்பை கடந்த 3 ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி இந்த அடி குழாயை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
விஜயராஜ்,திருப்பூர்
7010393924