கிடப்பில் போடப்பட்ட கால்வாய் அமைக்கும் பணி

Update: 2022-07-05 14:32 GMT
திருத்தணி திருவலங்காடு பெரியகளக்காட்டூர் பகுதியில் உள்ள சின்னகளக்காட்டூர் கிராமம் பள்ளக்காலனி 2-வது தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த பணி தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்தால் தெருவில் தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்ட மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்