குரங்குகள் அட்டகாசம்

Update: 2022-08-19 15:13 GMT

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியில் நாய்கள், குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிவதுடன் பொதுமக்களை அச்சுறுத்துகிறது.மேலும் இப்பகுதியில் குரங்குகளின் அட்டகாசமும் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களை குரங்குகள் துக்கிச் செல்கின்றது.எனவே அச்சுறுத்தும் நாய்கள், குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்