அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அந்த பகுதியில் உள்ள ஆடுகளை கடித்து காயப்படுத்தி வருகின்றன. ரோட்டில் விளையாடக்கூடிய சிறுவர்களையும் கடித்து விடுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகரித்து வரும் நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.