விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா?