மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் அங்கு வரும் பயணிகளை அச்சுறுத்துவதுடன் சிலரை கடிக்கவும் செய்கிறது. எனவே பயணிகளுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.