பயணிகள் அவதி

Update: 2022-08-16 16:06 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறை சுத்தம் செய்யாமல் உள்ளதால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.  எனவே கழிப்பறையை சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்