அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் பகுதியில் தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இப்பகுதியில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.