பாலம் வேண்டும்

Update: 2022-08-16 14:14 GMT

விருதுநகர் மாவட்டம் தம்பிப்பட்டி கிராமத்தில் மலையடிவாரபகுதியில் விவசாயிகளின் விளைநிலங்கள் உள்ளன. விளைநிலங்களுக்கு செல்லும் வழியில் நீரோடை இருப்பதால் விவசாயிகள் தங்களின் விவசாய உபகரணங்களையும், விளைபொருட்களையும் நீரோடையை தாண்டி கொண்டு வர மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நீரோடையின் குறுக்கே பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்