நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே ஓ.சவுதாபுரம் ஊராட்சியில் சேமூர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன் பிடிப்பதற்கு குத்தகை விடப்படாமல் உள்ளது. இதனால் ஓ.சவுதாபுரம் ஊராட்சிக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே ஊராட்சி நலன்கருதி மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு சேமூர் ஏரியில் மீன்பிடிக்க ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாரிமுத்து, சவுதாபுரம்.