மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த கேசம்பட்டி கிராமம் அருகம்பட்டியில் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடையால் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே, இந்த மதுக்கடையை இடம் மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.