இருக்கைகள் இல்லாததால் பயணிகள் அவதி

Update: 2022-08-14 14:29 GMT
பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இருக்கை வசதி இல்லை. இதனால் பயணிகள் தரையில் அமரும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருக்கைகள் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்