பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள்

Update: 2022-08-14 14:28 GMT
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் இடத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் பஸ்களை நிறுத்த இடமில்லாததால் டிரைவர்-கண்டக்டர்கள் திணறி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்கள் நிற்கும் இடத்தில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்