பொதுமக்கள் அச்சம்

Update: 2022-08-14 12:55 GMT

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை மற்றும் தளவாய்புரம் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் தெருவில் செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்