ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-08-14 11:51 GMT
அரியலூர் வட்டம், புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நெரிஞ்சிக்கோரை கிராமத்தின் ஊரின் நடுத்தெருவில் பாலர் பள்ளி அமைந்துள்ளது. அதன் அருகாமையில் பழைய உபயோகத்தில் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பழங்கால கிணறும் உள்ளது . இவையனைத்தும் பாலர் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தானதாக உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இதனை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்