குவிந்து கிடக்கும் கட்டிட கழிவுகள்

Update: 2022-08-14 07:41 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதிநகரில் கட்டிட கழிவுகளை அதிக அளவில் சாலையோரம் மலை போல் குவித்து வைத்துள்ளனர். இதனால் வாகனத்தில் செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கட்டிட கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தி முறையான இடத்தில் கொட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்