சீரமைக்கப்படாத பயணிகள் நிழற்குடை

Update: 2022-08-13 15:10 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், இரும்புலிக்குறிச்சி மற்றும் சிறுகடம்பூர் கிராமங்களுக்கு இடைப்பட்ட ஆனந்தவாடி பிரிவில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படாமல் சிதிலமைந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பயணிகள் நிழற்குடையை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்