நாய்கள் தொல்லை

Update: 2022-08-13 13:52 GMT

விருதுநகா் மாவட்டம் தம்பிப்பட்டி கிராமத்தில் நாய்களின் தொல்லை அதிகாித்து காணப்படுகிறது. நாய்கள் துரத்துவதால் இப்பகுதியில் உள்ள பெண்களும், குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனா். மேலும் சிலரை கடிக்கவும் செய்கிறது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்