சாலையோரம் கொட்டப்பட்டுள்ள மண்

Update: 2022-08-13 12:03 GMT
திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட் பெட்ரோல் பங்க் அருகில் பாசன வாய்க்கால்களில் தூர்வாரப்பட்ட மண் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ளது. இந்த மண் அகற்றப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி