நடவடிக்கை தேவை

Update: 2022-08-12 17:33 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரி ஆற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார கேடும் ஏற்படுகிறது. இது காவிரி கரையோர பகுதி குடியிருப்புகளில் மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இந்த இறைச்சி கழிவுகளால் காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் திட்டங்களுக்கு எடுக்கப்படும் குடிநீரும் மாசுஅடைகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலாயுதம், மேட்டூர், சேலம்.

மேலும் செய்திகள்