பன்றிகள் தொல்லை

Update: 2022-08-12 16:12 GMT
பெரியகுளம் நகராட்சி தென்கரை பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் போலீஸ் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் தொல்லை ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்