ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-08-12 15:18 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் தாலுகா தொண்டராயன்பாடி (ஊராட்சி) கிராமத்தில் சவேரியார் கோவில் தெருவில் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள கடைக்காரர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். இதனால் இந்த சாலையில் ஆம்பலன்ஸ் வருவதில் மிகவும் சிரமமாக உள்ளது எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருவில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள, தொண்டராயன்பாடி

மேலும் செய்திகள்