பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு

Update: 2022-08-12 13:47 GMT

பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு

உடுமலை நகர பஸ் நிலையத்திற்குகள் சிலர் ஆக்கிரத்து அங்கேயே தங்கி சமையல் செய்தும் சாப்பிட்டு வருகின்றனர். இதனால் பயணிகள்,பஸ்சுக்காக காத்து நிற்கும் நோயாளிகள் உட்கார கூடமுடியாத நிலையில் தவித்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட உடுமலை நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் அங்கு ஆக்கிரமித்துள்ளவர்களை பஸ் நிலைய பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மோகன்,உடுமலை.

6369967142.

மேலும் செய்திகள்