பாவூர்சத்திரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. தற்போது இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே, இந்த கட்டிடத்தை புதுப்பித்து நவீன மயமாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாவூர்சத்திரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. தற்போது இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே, இந்த கட்டிடத்தை புதுப்பித்து நவீன மயமாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.