சாலையோரம் மண்டிக்கிடக்கும் புதர்

Update: 2022-08-12 12:41 GMT
கடையம் சீவலப்பேரியன் கோவில் அருகே சாலை குறுகலாக உள்ளது. இந்த சாலையோரம் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள், எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்கு ஒதுங்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்