பராமரிப்பு இல்லாத ஏ.டி.எம். மையங்கள்

Update: 2022-08-11 16:57 GMT

தேனியில் உள்ள சில வங்கிகளுக்கான ஏ.டி.எம். மையங்கள் பராமரிப்பு இன்றி விடப்பட்டதால், ஏ.டி.எம். மைய கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த மையங்களுக்கு சென்று பணம் எடுக்க தயங்குகின்றனர். எனவே ஏ.டி.எம். மையங்களை சீரமைக்க வேண்டும்

மேலும் செய்திகள்