நூலகம் அமைக்கப்படுமா?

Update: 2022-08-11 13:31 GMT

ஸ்ரீவைகுண்டம் தாலுகா வெள்ளூர் கிராமத்தை சுற்றி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் இதுவரை நூலகம் இல்லை. ஆகையால் மாணவ-மாணவிகள், பொதுமக்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க நூலகம் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்