நாய்கள் தொல்லை

Update: 2022-08-11 13:18 GMT
வீரகேரளம்புதூர் தாலுகா சோலைச்சேரி கிராமத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கூடங்கள் செல்லும் மாணவ-மாணவிகள் அச்சப்படுகிறார்கள். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்