கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-08-10 15:20 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் சந்தூரணி கரையில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இந்த கருவேல மரங்களை அகற்றி பொழுதுபோக்கு பூங்கா அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்