ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் சந்தூரணி கரையில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இந்த கருவேல மரங்களை அகற்றி பொழுதுபோக்கு பூங்கா அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் சந்தூரணி கரையில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இந்த கருவேல மரங்களை அகற்றி பொழுதுபோக்கு பூங்கா அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?