நாய்கள் தொல்லை

Update: 2022-08-10 15:10 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேலசெம்பாளூர் கிராமத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. மேலும் அங்கு வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை நாய்கள் கடித்து விடுகின்றன. தனியாக செல்லும் சிறுவர்களை நாய்கள் கடித்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காளிதாஸ்,மேலசெம்பாளூர்

மேலும் செய்திகள்