கூடுதல் மருத்துவர்கள் தேவை

Update: 2022-08-10 12:31 GMT

உடன்குடி அரசு ஆஸ்பத்திரியில் 2 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் நோயாளிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, கூடுதலாக மருத்துவர்களை நியமித்து இரவு, பகலாக ஆஸ்பத்திரி செயல்பட வேண்டும். மேலும் அங்குள்ள சுகப்பிரசவம் அறை மற்றும் அறுவை சிகிச்சை அரங்கை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்