மீன்சந்தை பயன்பாட்டுக்கு வருமா?
தாராபுரம் நகராட்சி பகுதியில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட மீன் சந்தை பயன்பாடற்று கிடக்கிறது. இங்கு குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கிறது.
மேலும் இரவில் சில சமூக விரோதிகள் மதுக்குடிப்பது உள்பட சில சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் மீன்சந்தையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று தாராபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சதாம் உசேன்,தாராபுரம்.
7871292018