நடவடிக்கை தேவை

Update: 2022-08-08 13:50 GMT

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அருகே மண்குண்டாம்பட்டியில் ரவுண்டானா அமைப்பதற்காக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களும் எடுக்கப்பட்டன. ஆனால் தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போதிலும் ரவுண்டானாவும் அமைக்கப்படவில்லை, கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்படவில்லை. இதனால் குற்றச்செயல்கள் நடக்க ஏதுவாக உள்ளது. எனவே இங்கு ரவுண்டானாவை அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

மேலும் செய்திகள்