சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் பகுதியில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் திடீரென குறுக்கே பாய்ந்து செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் பகுதியில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் திடீரென குறுக்கே பாய்ந்து செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.