செங்கோட்டை தாலுகா புளியரை கிராமத்தில் யோகீஸ்வரர் நடுத்தெரு முடிவில், தண்ணீர் பாசனத்துக்காக ஓடை தோண்டப்பட்டது. அதன் காரணமாக அந்த தெரு வழியாக விவசாயிகள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, சிறிய தரைமட்ட பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.