பழனி அருகே அ.கலையம்புத்தூரில் புதிதாக பஸ் நிறுத்தம் கட்டிடம் உள்ளது. ஆனால் அது பயன்பாடு இன்றி இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. எனவே அதிகாரிகள் பஸ் நிறுத்த கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
பழனி அருகே அ.கலையம்புத்தூரில் புதிதாக பஸ் நிறுத்தம் கட்டிடம் உள்ளது. ஆனால் அது பயன்பாடு இன்றி இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. எனவே அதிகாரிகள் பஸ் நிறுத்த கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.