நாய்கள் தொல்லை

Update: 2022-08-06 20:22 GMT
ஈரோடு நாடார்மேடு காமராஜர் வீதியில் நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்துகின்றன. சிறுவர், சிறுமிகளை கடித்து குதறி வருகின்றன. உடனே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி