மரக்காணம் அருகே ஆலத்தூர் கிராமத்தில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர். அங்கு குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
மரக்காணம் அருகே ஆலத்தூர் கிராமத்தில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர். அங்கு குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?